Monday, January 26, 2009

என் தமிழ் ஈழ மக்களுக்கு....


கவலைகளை சுமந்து கண்ணீர் வடிப்பதை விட லட்சியங்களை சுமந்து ரத்தம் சிந்துவதே மேல் .......


கட்டாயமாக சிந்திய ரத்ததிற்காக லட்சியம் அடைந்தே தீரவேண்டும் ...



இன்றோ நாளையோ ......



நல்ல செய்திக்காக காத்திருப்போம் ...........