Thursday, July 2, 2009

ஷார்ட் கட்ஸ்

1. Accessibility Controls - access.cpl



2. Accessibility Wizard - accwiz


3. Add Hardware Wizard - hdwwiz.cpl


4. Add/Remove Programs - appwiz.cpl


5. Administrative Tools - control admintools


6. Automatic Updates - wuaucpl.cpl


7. Bluetooth Transfer Wizard - fsquirt


8. Calculator - calc


9. Certificate Manager - certmgr.msc


10. Character Map - charmap


11. Check Disk Utility - chkdsk


12. Clipboard Viewer - clipbrd


13. Command Prompt - cmd


14. Component Services - dcomcnfg


15. Computer Management - compmgmt.msc


16. Control Panel - control


17. Date and Time Properties - timedate.cpl


18. DDE Shares - ddeshare


19. Device Manager - devmgmt.msc


20. Direct X Troubleshooter - dxdiag


21. Disk Cleanup Utility - cleanmgr


22. Disk Defragment - dfrg.msc


23. Disk Management - diskmgmt.msc


24. Disk Partition Manager - diskpart


25. Display Properties - control desktop

26. Display Properties - desk.cpl


27. Dr. Watson System Troubleshooting Utility - drwtsn32


28. Driver Verifier Utility - verifier


29. Event Viewer - eventvwr.msc


30. Files and Settings Transfer Tool - migwiz


31. File Signature Verification Tool - sigverif


32. Findfast - findfast..cpl


33. Firefox - firefox


34. Folders Properties - control folders


35. Fonts - control fonts


36. Fonts Folder - fonts


37. Free Cell Card Game - freecell


38. Game Controllers - joy.cpl


39. Group Policy Editor (for xp professional) - gpedit.msc


40. Hearts Card Game - mshearts


41. Help and Support - helpctr

42. HyperTerminal - hypertrm


43. Iexpress Wizard - iexpress


44. Indexing Service - ciadv.msc


45. Internet Connection Wizard - icwconn1


46. Internet Explorer - iexplore


47. Internet Properties - inetcpl.cpl


48. Keyboard Properties - control keyboard


49. Local Security Settings - secpol.msc


50. Local Users and Groups - lusrmgr.msc


51. Logs You Out Of Windows - logoff


52. Malicious Software Removal Tool - mrt


53. Microsoft Chat - winchat


54. Microsoft Movie Maker - moviemk


55. Microsoft Paint - mspaint


56. Microsoft Syncronization Tool - mobsync


57. Minesweeper Game - winmine


58. Mouse Properties - control mouse


59. Mouse Properties - main.cpl


60. Netmeeting - conf


61. Network Connections - control netconnections


62. Network Connections - ncpa.cpl


63. Network Setup Wizard - netsetup.cpl


64. Notepad notepad


65. Object Packager - packager


66. ODBC Data Source Administrator - odbccp32.cpl


67. On Screen Keyboard - osk


68. Outlook Express - msimn


69. Paint - pbrush


70. Password Properties - password.cpl


71. Performance Monitor - perfmon.msc


72. Performance Monitor - perfmon


73. Phone and Modem Options - telephon.cpl


74. Phone Dialer - dialer


75. Pinball Game - pinball


76. Power Configuration - powercfg.cpl


77. Printers and Faxes - control printers


78. Printers Folder - printers


79. Regional Settings - intl.cpl


80. Registry Editor - regedit


81. Registry Editor - regedit32


82. Remote Access Phonebook - rasphone


83. Remote Desktop - mstsc


84. Removable Storage - ntmsmgr.msc


85. Removable Storage Operator Requests - ntmsoprq.msc


86. Resultant Set of Policy (for xp professional) - rsop.msc

87. Scanners and Cameras - sticpl.cpl


88. Scheduled Tasks - control schedtasks


89. Security Center - wscui.cpl


90. Services - services..msc


91. Shared Folders - fsmgmt.msc


92. Shuts Down Windows - shutdown


93. Sounds and Audio - mmsys.cpl

94. Spider Solitare Card Game - spider


95. SQL Client Configuration - cliconfg


96. System Configuration Editor - sysedit


97. System Configuration Utility - msconfig


98. System Information - msinfo32


99. System Properties - sysdm.cpl


100. Task Manager - taskmgr


101. TCP Tester - tcptest


102. Telnet Client - telnet


103. User Account Management - nusrmgr.cpl


104. Utility Manager - utilman


105. Windows Address Book - wab


106. Windows Address Book Import Utility - wabmig


107. Windows Explorer - explorer


108. Windows Firewall - firewall.cpl


109. Windows Magnifier - magnify


110. Windows Management Infrastructure - wmimgmt.msc


111. Windows Media Player - wmplayer


112. Windows Messenger - msmsgs


113. Windows System Security Tool - syskey


114. Windows Update Launches - wupdmgr


115. Windows Version - winver


116. Windows XP Tour Wizard - tourstart


117. Wordpad - write


Tuesday, June 16, 2009

படத்துக்கு பெயர் வைக்கலாம் அதற்காக இப்படியா...............



                       சிவப்பு மழை

சிங்கம் புலி
மத்திய சென்னை
திரு திரு துறு துறு
மூணார்
மதுரை சம்பவம்
கொல கொலயா முந்திரிக்கா
மாக்கான்
கள்ளக்காதலன்
மதுரை டூ தேனி வழி ஆண்டிபட்டி



Thursday, May 21, 2009

புலிகளின் கடைசிநேர வீரஞ்செறிந்த தாக்குதல்....தலைவர், தளபதிகள் எவ்வாறு வெளியேறினர் என்ற தகவல்களோடு!

                                    


                         ஊடகங்களில் ஈழம் பற்றிய செய்திகள் தாறுமாறாக வெளியாகிக்கொண்டே இருந்தன. இந்தியாவில் தேர்தல் முடிவுகளை மக்கள் அறிந்துகொண்டிருந்த நேரம். மே 16-ந் தேதி சனிக்கிழமையன்று வன்னிக் காட்டில் பாரிய அளவிலான திட்டம் ஒன்றிற்குத் தயாராகியிருந்தனர் விடுதலைப் புலிகள். நெருங்கி வரும் சிங்கள இராணுவ வளையத்தை ஊடறுத்துத் தாக்கி, புலிகளின் முக்கியத் தலைவர்கள் வெளியேறுவது என்பதுதான் அந்தத் திட்டம்.

புலிகளுக்கேயுரிய போர் வியூகங்களின்படி நடந்த இந்த ஊடறுப்புத் தாக்குதலில் 100க்கும் அதிகமான சிங்கள ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். அதே நேரத்தில், பிரபாகரனின் சமகாலத் தலைவரான சொர்ணம் இந்தத் தாக்குதலில் இராணுவத்தினரால் கொல்லப்பட, புலிகளின் முயற்சி தோல்வியடைந்தது.


போர்க்களத்தைவிட்டு வெறியேற மறுத்த தலைவர்

களத்தில் இழப்புகள் சகஜமானதுதான் என்பதைப் புலிகள் அறிவார்கள். ஆனால், தங்களின் இலட்சியமான தமிழீழத் தாயகம் அமைவதற்கு எதை இழக்கவேண்டும் எதைக் காப்பாற்ற வேண்டும் என்பதிலும் அவர்கள் கவனமாக இருப்பார்கள். அதனால், மே 17-ந் தேதியன்று புலிகளின் மூத்த தளபதிகள் அனைவரும், தங்களுக்கு வழக்கமாகக் கட்டளையிடும் பிரபாகரனிடம், கோரிக்கை வடிவில் ஒரு கட்டளை பிறப்பித்தனர் என்கிறார்கள் தொடர்பில் உள்ள வட்டாரத்தினர்.

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் இங்கிருந்து வெளியேற வேண்டிய தருணம் இது. ஏணென்டால், சிங்கள ராணுவம் தனது பாரிய படைகளோடு நெருங்கி விட்டது. இது இந்தப் போரின் இறுதிக்கட்டம். இதிலிருந்து தலைவர் அவர்கள் மீண்டால்தான் அடுத்த கட்ட போராட்டத்தை முன்னெடுக்க முடியும். நம்முடைய இலட்சியமான தமிழீழத்தை வென்றெடுக்க முடியும் என்று தளபதிகள் சொன்னதை பிரபாகரன் ஏற்றுக் கொள்ளவில்லையாம். நமது மண்ணின் விடுதலைக்காகத்தான் நான் போராடுகிறேன். அதனால் கடைசிவரை இந்த மண்ணில்தான் இருப்பேன் என பிரபாகரன் உறுதியான குரலில் கூற, தளபதிகள் அவரிடம் நீண்ட நேரம் வாதாடியுள்ளனர். இந்த மண்ணில் உங்கட மகன் நின்று போராடட்டும். எங்கட தலைவராகிய நீங்கள் பாதுகாப்பான இடத்துக்குப் போயாக வேண்டும். அப்போதுதான் இந்தப் போராட்டம் எழுச்சியோடு தொடரும் என்று தங்களுடைய கோரிக்கைக்கு அழுத்தம் கொடுத்திருக்கிறார்கள்.

தன்னுடைய இடைவெளிக்காக மகனை முன்நிறுத்திய தலைவர்

தளபதிகளின் கோரிக்கையை யோசித்த பிரபாகரன், தனது மகன் சார்லஸ் அந்தோணியை ஈழமண்ணில் இருக்கச் செய்து போரை தொடர்ந்து நடத்தச் சொல்லிவிட்டு, தளபதிகள் கூறுவதுபோல, அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற நீண்ட யோசனைக்குப்பின் சம்மதித்துள்ளார்.


இதையடுத்து, மே 17-ந் தேதி ஞாயிறன்று இந்தியாவின் ஆங்கில ஊடகங்களில் ஈழநிலவரம் குறித்து சிங்கள அரசு பரப்பிய தகவல்கள் திரும்பத் திரும்ப ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த நேரத்தில், புலிகள் ஒரு பெருந் தாக்குதல் திட்டத்திற்குத் தங்களைத் தயார்படுத்தியிருந்தனர் என்கிறது கள நிலவரம். மிகச் சரியாக வியூகம் வகுக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட அந்தத் திட்டம் இதுதான் என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

3000 கிலோ வெடிமருத்துகளை உடலில் கட்டிய 60க்கும் அதிகமான கரும்புலிவீரர்கள்

3000 கிலோ வெடிமருந்துகளை தங்கள் உடலில் கட்டிக்கொண்டு 60-க்கும் அதிகமான கரும்புலிகள் ஊடறுப்புத் தாக்குதல் நடத்துவது என்ற திட் டத்தின்படி இருவரணி, மூவரணியாக கரும்புலிகள் பிரிந்து, முன்னேறி வந்த சிங்கள ராணுவத்தினர் மீது தற்கொலைத் தாக்குதலை நடத்தினர். விடுதலைப்புலிகளின் மற்ற படையணியினரும் சரமாரியாக சுட்டுக்கொண்டே ராணுவத்தை எதிர்த்து வீரச்சமர் புரிந்தனர்.

தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வந்த சிங்கள ராணுவம் இதனை எதிர்பார்க்க வில்லை. தங்கள் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் தலைவரைப் பாது காப்பதற்கான ஊடறுப்புத் தாக்குதலில் ஈடுபட்ட புலிகளை ராணுவத்தால் கட்டுப்படுத்த முடியவில்லை. இருதரப்பிலும் கடும் சண்டை நடந்த அவ்வேளையில், வெடிமருந்துகளுடன் பாயும் புலிகளைக் கண்டு ராணுவம் சிதறியது. இந்தத் தருணத்தைப் பயன்படுத்தி, பிரபாகரனை அங்கிருந்து பாதுகாப்பாக கொண்டு சென்றனர் தளபதிகள்.

சுரங்கப்பாதை வழியே சென்ற தலைவர் மற்றும் தளபதிகள்

புலிகளின் வசமிருந்த கடல்பகுதியில் போர்த்துகீசியர்கள் காலத்தில் கட்டப் பட்டிருந்த கோட்டை ஒன்று உண்டு. அந்தக் கோட்டைக்குள் பிரபாகரனை அழைத்துச் சென்றனர். அந்தக் கோட்டையின் கீழ்ப் பகுதியில் பழையகாலத்து சுரங்கப்பாதை உள்ளது. அந்த சுரங்கப்பாதை வழியாக பிரபாகரனை முள்ளிவாய்க்கால் கடற் பகுதிக்கு அழைத்துச்சென்றனர். அங்கே கடற்புலிகளின் படகு தயாராக இருந்தது. அதில் பிரபாகரனை ஏறச் செய்தனர்.

அதேவேளையில், வன்னிக்காட்டில் ராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தியது. அப்போது, இன்னொரு தற்கொலைப் படையும் படையணியும் வீரம் செறிந்த தாக்குதலைத் தொடர்ந்தது. மீண்டும் ராணுவத்தினர் சிதற, அந்தத் தருணத்தில் பொட்டு அம்மான் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார். அப்போது திறம்படக் களமாடியவர் சார்லஸ் அந்தோணி. புலிகளின் தாக்குதலில் சிதறி ஓடுவதும், மீண்டும் ராணுவம் தாக்க வருவதுமாக வன்னிக் களம் அதிர்ந்து கொண்டிருந்த நிலையில், கடற்புலிகளின் தளபதியான சூசையை பாதுகாப்பாக வெளியே அனுப்பும் முயற்சி மேற்கொள்ளப் பட்டது.

தன் குடும்பத்தின் மீது அதிகப் பாசம் கொண்டவர் சூசை. அவரது மனைவியும் 17 வயது மகளும் ராணுவத்தின் பிடியில் சிக்கி சில நாட்கள்தான் ஆகின்றன.

இரண்டாயிரத்திற்கும் அதிகமான இராணுவத்தை கொன்றகரும்புலிவீரர்கள்


புலிகளின் அடுத்தடுத்து 23 கரும்பலித்தாக்குதல் சம்பவங்களால் இரண்டாயிரத்திற்கும் அதிகமான சிங்கள ராணுவத்தினர் செத்து விழுந்தனர். இந்தத் தாக்குதல்களை முன்னின்று நடத்திய பிரபாகரனின் மகன் சார்லஸ் அந்தோணி, சிங்கள ராணுவத்தின் தாக்குதலுக்குள்ளாகி களப்பலியானார். புலிகளின் கடைசிநேர அதிரடித் தாக்குதல், சிங்கள ராணுவத்தின் 58-வது டிவிஷனை நிலைகுலைய வைத்தது. புலிகள் அடிக்கத் தொடங்கிவிட்டார்கள் என்ற பயபீதியில் ராணுவத்தினர் சிதறி ஓடினர்.வன்னிக்காடு புகை மண்டலமானது. கடைசி இலக்கை நெருங்கிவிடலாம் என நினைத்த ராணுவத்தின் கண்களை கரும்புகை மறைத்து, முன்னேற் றத்தை முடக்கியது.

இதனால் பிரபாகரனையும் பொட்டு அம்மான், சூசை ஆகி யோரையும் பாதுகாப்பாக வெளியேற்றுவது சாத்திய மானது. அவர்கள் தனித்தனி படகில் ஒருவர் பின் ஒருவராகப் பயணித்தனர். கடற்புலிகள் பயன் படுத்தும் படகுகளின் வேகம் சிங்கள ராணுவத்தை மிரள வைக்கக்கூடியது. உதாரணத்திற்கு, ராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்குச் செல்ல வேண்டுமென்றால் 12 நிமி டங்களில் அந்தப் படகின் மூலமாகச் சென்று விட லாம். மின்னல் பாய்ச்சலில் செல்லும் அத்தகைய படகுகளில் பிரபாகரனும் முக்கியத் தளபதிகளும் பயணித்து, இலங்கையி லிருந்து கிழக்குத் திசை நோக்கி 3 மணி நேரப்பயணத்தில் பாதுகாப்பான இடத்தை அடைந்துள்ளதாக கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

சிறீலங்கா கடற்படையின் கண்களில் மண்ணைத்துாவிய கடற்புலிகள்

சிங்கள கடல் எல்லைக்குட்பட்ட ராணுவக் கப்பல்களை ஏமாற்றி விட்டுச் செல்வது புலிகளுக்கு கைவந்த கலை. அதே நேரத்தில், சர்வதேச கடல் எல்லையில் இலங்கைக்காகத் தீவிரக் கண்காணிப்பை மேற்கொண்டிருக்கும் இந்தியக் கடற் படைக் கப்பல்களின் கண்ணில் மணலை அள்ளிக்கொட்ட முடியுமா என்ற தயக்கம் புலிகள் தரப்பிலேயே இருந் திருக்கிறது. ஆனால், இந்தியக் கடற்படைக்கு ஏற்கனவே உரிய உத்தரவுகள் இடப்பட்டிருந்தன. இலங்கையிலிருந்து வெளியேறும் படகுகளைப் பிடித்துக் கொடுப்பது நமது வேலையல்ல என்பதுதான் அந்த உத்தரவு. பலவித அழுதஇதங்களால் இந்த உத்தரவு இடப்பட்டிருந்தது. அதனால், அந்த மின்னல் வேகப்படகு சீறிச் சென்றபோது, மேலிடத்து உத்தரவுக்கேற்ப இந்தியக் கடற்படை தனது செயல்பாடுகள் எதையும் மேற்கொள்ளவில்லையாம்.



ஞாயிறன்று புலிகள் மேற்கொண்ட இந்த வெற்றிகரமான ஊடறுப்புத் தாக்குதலுக்குப் பிறகுதான், திங்கட்கிழமையன்று காலையில் கடைசி நிலப்பரப்பையும் பிடிப்பதற்கான கொடூரத்தாக்குதலை சிங்கள ராணுவம் மேற்கொண்டது. பீரங்கிகள், எறிகணைகள் ஆகியவற்றை அதிகளவில் பயன்படுத்தி தாக்குதலை நடத்தியபடியே முன்னேறிய ராணுவம், பிரபாகரன் தங்கியிருப்பதாகத் தங்களுக்கு தகவல் வந்த பகுதியில் சகட்டுமேனிக்குத் தாக்குதல் நடத்தி கரும்புகை மண்டல மாக்கியது. எஞ்சியிருந்த புலிகளையும் அப்பாவி மக்களையும் சிங்கள ராணுவத்தின் ஆயுதங்கள் உயிர் குடித்தன.

அந்தத் தாக்குதலின்போதுதான், குண்டு துளைக்காத கவசம் கொண்ட ஒரு ஆம்புலன்ஸ் வண்டியில் பிரபாகரனுடன் பொட்டு அம்மான், சூசை ஆகியோர் தப்பிக்க முயன்றதாகவும் அந்த வண்டிக்கு முன்னால் ஒரு வாகனத்தில் வந்த புலிகள், ராணுவத்தை நோக்கித் தாக்குதல் நடத்தியதாகவும், பதில் தாக்குதலாக ராக்கெட் லாஞ்சர்களை ராணுவம் ஏவியபோது, பிரபாகரனும் தளபதிகளும் சென்ற ஆம்புலன்ஸ் வண்டி தாக்கப்பட்டு மூவரும் கொல்லப் பட்டதாகவும் சிங்கள அரசு மீடியாக்களுக் குப் பரப்பியது. அதனை இந்தியாவின் ஆங்கில சேனல்கள் நொடிக்கொரு முறை பரப்பிக் கொண்டி ருந்தன.

ஞாயிறு இரவி லும் திங்கள் காலை யிலும் சிங்கள ராணுவம் நடத்திய கொடூரத் தாக்குதலில் புலிப்படையினர் பெரு மளவில் பலியாயினர். பிரபாகரன் உள்ளிட்ட அனைத்து தளபதி களின் கதையையும் முடித்துவிட்டோம் என சிங்கள அரசு கொக்கரித்துக் கொண்டிருந்தது. புலிகளை முற்றிலும் ஒழித்துவிட்டதாக பிரணாப் முகர்ஜியைத் தொடர்புகொண்டு ராஜபக்சே தெரிவித்தார்.

பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என இந்திய வெளியுறவுத்துறையும் நம்பியது. இதனை அத்துறையின் செய்தி தொடர்பாளரே பிரஸ் மீட்டில் தெரிவித்தார்.

“மொக்குச் சிங்களவங்கள் கோட்டைவிட்டுங்டாங்கள்” என தனது சகாக்களிடம் தெரிவித்த கருணா

வன்னிக்காட்டில் சிதறிக் கிடந்த புலிகளின் உடல்களை ராணுவத்தினர் வரிசையாக அடுக்கி வைத்திருந் தனர். சில உடல்கள் கருகியிருந்தன. பிரபாகரன் உள் ளிட்ட புலிகளின் முக்கியத் தலைவர் களை அடையாளம் காண்பதற்காக கருணாவை கொழும்பிலிருந்து தனி ஹெலிகாப்டரில் அழைத்து வந்தது சிங்கள ராணுவம். புலிகளால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற அச்சத்தில் இருந்த கருணா, அவர் கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டு விட்டார்கள் என்ற தகவலைக் கேட்டு, உற்சாகமாகத்தான் காட்டுப்பகுதிக்கு வந்தார். வரிசையாகக் கிடத்தி வைக்கப்பட்டிருந்த சடலங்களைப் பார்த்த அவருக்கு அதிர்ச்சி.



சிங்கள ராணுவம் கொன்றதாகச் சொல்லப்பட்ட புலிகளின் தளபதிகளில் ஒருவரின் உடலைக்கூட கருணாவால் அங்கு பார்க்க முடியவில்லை. உதட்டைப் பிதுக்கிவிட்டுத் திரும்பிய கருணா, “மொக்குச் சிங்களவங்கள் கோட்டை விட்டுட்டாங்கள்’ எனத் தனது சகாக்களிடம் சொல்லி யிருக்கிறார்.

தலைவர் பற்றி வாய் திறக்காத ஜனாதிபதி


இந்த நிலையில், செவ்வாயன்று காலையில் இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அதிபர் ராஜபக்சே, விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் பற்றி எதுவும் சொல்லாதது பலருக்கும் ஆச்சரியமாக இருந்தது. பகல் 12 மணியளவில், நந்திக்கடல் பகுதியில், தலையில் சுடப்பட்ட பிரபாகரனின் உடல் கிடந்ததாக சிங்கள ராணுவம் அறிவித்து, தான் எடுத்த சில க்ளிப்புகளை மீடியாக்களுக்குக் கொடுத்தது.

பிரபாகரனின் தோற்றத்தை விட மெலிந்திருந்தது உடல். அவர் கையில் எப்போதும் கட்டியிருக்கும் வாட்ச் இல்லை. கழுத்தில் கயிறு அணிந்து பாக் கெட்டில் சய னைடு குப்பி வைத்தி ருப்பது வழக்கம். ஆனால், சிங்கள ராணுவம் காட்டிய படத்திலோ சயனைடு குப்பி இல்லை. ஐடென்ட்டி கார்டு காட்டப்பட்டது. இப்படி பல முரண்பாடுகளைக் கொண்ட க்ளிப்புகளைக் காட்டியதுடன், மதியம் கண்டு பிடிக்கப்பட்ட உடலை ஒரு சில மணிநேரத்தில் டி.என்.ஏ சோதனை மூலமாக உறுதிப்படுத்தி விட்டதாகவும் சிங்கள அரசு தம்பட்ட மடித்தது.

கமலின் “தசாவதாரம்” திரைப்படம் ஞாபகத்திற்கு வருகிறது
தண்ணீரில் கிடந்த உடல் எனச் சொல்லப்பட்ட நிலையில் கைகள் மட்டும் ஊறியிருக்க, முகம் நன்கு ஷேவ் செய்யப்பட்ட நிலையில் மொழுமொழுவென இளவயது பிரபாகரன் போல் இருந்தது. இது எப்படி சாத்தியம் என்பதை தசாவதாரம் படத்தில் மாஸ்க் அணிந்த கமலை பத்து கெட்டப்புகளில் பார்த்த தொழில்நுட்பம் அறிந்தவர்களால் விளக்க முடியும் என்கிறார்கள் தடயவியல் துறையினர்.

சிங்கள அரசின் பிரச்சாரத்தை ஊடகங்கள் திரும்பத் திரும்ப ஒளிபரப்பிக் கொண்டிருந்த வேளையில், நக்கீரனின் தொடர்ச்சியான முயற்சிகளின் மூலம் கிடைத்திருக்கும் உறுதி யான தகவல், உலகத் தமிழர்களின் நேசத்திற்குரிய விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்பதுதான். பிரபாகரனின் மனைவி, மகள், இரண்டாவது மகன் ஆகியோர் பாதுகாப்பாக வெளிநாட்டில் உள்ளனர்.

தன்னுடைய பாதுகாப்பு ஏற்பாடுகளை சரிவர ஏற்படுத்திக்கொண்டபிறகு , பிரபாகரனே ஊடகத்தில் தோன்றி உரையாற்றுவார். அதுவரை சிங்கள ராணுவம் தனது தரப்புச் செய்திகளை பரப்பிக்கொண்டிருக்கும். பிரபாகரன் ஊடகங் களில் உரையாற்றும்போது சிங்கள அரசின் மாஸ்க் முகம் அம்பலத்திற்கு வரும் என்கி றார்கள் மிகமிக முக்கியமானவர்கள். இச் செய்தி ஆயிரம் மடங்கு நம்பகத்தன்மை வாய்ந்தது என்பதை வாசகர்களிடம் உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

நன்றி : தமிழ்வின்

Wednesday, April 29, 2009

நான்அவன்இல்லை 2



Sunday, April 19, 2009

இலங்கையில் ஹிட்லர்




Hitler Re-born



Mahinda Rajapakse – Srilankan President

We really don’t like to publish these pictures………
But we don’t have any option or choice to prove
What happening in SriLanka ………………………



Srilankan Army Shelled in Civilian Place


Srilankan Army attacked hospital last month…..

What this child did?

This child spoke Tamil language that’s the only reason Srilankan Army did like this
Is this acceptable?
None of the Indian or International news papers displaying the news
Desperately they are hiding the news………….

Jan’09 - Srilankan Army attacked civilan people in Moongilaru, Srilanka

Almost 10 children are killed in this attack... Who is going to question Srilanka ?

What this child did?
only one wrong thing is, this child is Tamil child

Pregnant women brutally killed by Srilankan Army…………
This is the world worst deadliest attack……. 8 month foetus also killed


A pregnant women killed by Srilankan army on 17-March-2009 (Baby Child inside her body)

Where is the Head?


Just 13 year old school student

What is the use of UN?
From 01-Jan-2009 to 30-March-2009……………………………………………………..
3812 innocent Tamil people killed by Srilankan Army it includes more than 900 children.
UN report says….. Every day 42 Tamil people are killed by Srilankan Army……
They are their own citizens………………………………………………………………….

Srilankan government not allowed UN and ICRC members in Vanni (Tamil place in Srilanka)
They want to hide the news from the entire world….. Planned and Perfect GENOCIDE

Rajapaksey & Co





Some people may think this is internal problem of a country....... why we should worry about?

Definitely we should worry because,

When innocent people are killed for no reason by their own government any where in the world as a human being with some humanity
We should raise a voice against genocide

If it is an internal problem or war means why we studied about Hitler in our history book.

The Aim is the future generation should not repeat the same mistake again.
I m not willing my Children’s to read this SriLanka Tamil Genocide as a history chapter.

Booker prize winner – Arundhathi Roy statement about Srilankan Issue





http://timesofindia.indiatimes.com/articleshow/4331986.cms

Friday, April 17, 2009

ஒரு கணினி வல்லுனரின் புலம்பல் ...........


மின்அஞ்சலில் வந்தது .......

Wednesday, March 25, 2009

டங் டுவிஸ்ட்டெர்



If you understand, say "understand".


If you don't understand, say "don't understand".

But if you understand and say "don't understand".

How do I understand that you understand? Understand!



thought a thought.

But the thought I thought wasn't the thought I thought I thought. If the

thought I thought I thought had been the thought I thought, I wouldn't

have thought so much.



SHE SELLS SEA SHELLS ON THE SEA SHORE ,

BUT THE SEA SHELLS THAT SHE SELLS,

ON THE SEA SHORE ARE NOT THE REAL ONES

If one doctor doctors another doctor does the doctor who

doctors the doctor doctor the doctor the way the doctor he is

doctoring doctors? Or does the doctor doctor the way the

doctor who doctors doctors?



How many cans can a canner can, if a canner can can cans?

A canner can can as many cans as a canner can, if a canner

can can cans.



When a doctor falls ill another doctor doctor's the

doctor. Does the doctor doctoring the doctor doctor

the doctor in his own way or does the doctor doctoring

the doctor doctors the doctor in the doctor's way"



Peter Piper picked a peck of pickled peppers,

if Peter Piper picked a peck of pickled peppers,

wheres the peck of pickled peppers Peter Piper picked?



Tie a knot, tie a knot.

Tie a tight, tight knot.

Tie a knot in the shape of a nought.



Billy Button bought a buttered biscuit,

did Billy Button buy a buttered biscuit?

If Billy Button bought a buttered biscuit,

Where's the buttered biscuit Billy Button bought ??



Swan swam over the sea,

Swim, swan, swim!

Swan swam back again

Well swum, swan!



A Tudor who tooted a flute

tried to tutor two tooters to toot.

Said the two to their tutor,

"Is it harder to toot

or to tutor two tooters to toot?"



cannot bear to see a bear

Bear down upon a hare.

hen bare of hair he strips the hare,

Right there I cry, "Forbear!"



A tree toad loved a she-toad

Who lived up in a tree.

He was a two-toed tree toad

But a three-toed toad was she.

The two-toed tree toad tried to win

The three-toed she-toad's heart,

For the two-toed tree toad loved the ground

That the three-toed tree toad trod.

But the two-toed tree toad tried in vain.

He couldn't please her whim.

From her tree toad bower

With her three-toed power

The she-toad vetoed him.



Silly Sally swiftly shooed seven silly sheep.

The seven silly sheep Silly Sally shooed

shilly-shallied south.



These sheep shouldn't sleep in a shack;

sheep should sleep in a shed.



You've no need to light a night-light

On a light night like tonight,

For a night-light's light's a slight light,

And tonight's a night that's light.

When a night's light, like tonight's light,

It is really not quite right

To light night-lights with their slight lights

On a light night like tonight.



Of all the felt I ever felt,

I never felt a piece of felt

which felt as fine as that felt felt,

when first I felt that felt hat's felt



Mr. Inside went over to see Mr. Outside. Mr. Inside stood

outside and called to Mr. Outside inside. Mr. Outside answered Mr.

Inside from inside and Told Mr. Inside to come inside. Mr. Inside said "NO",

and told Mr. Outside to come outside. Mr. Outside and Mr. Inside argued

from inside and outside about going outside or coming inside. Finally, Mr.

Outside coaxed Mr. Inside to come inside, then both Mr. Outside and Mr.

Inside went outside to the riverside.



Upper roller lower roller Upper roller lower roller.

Thursday, February 19, 2009

நாம் தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் ஓர் உயிர் மண்ணில் சாய்கிறது மறந்துவிடாதீர்கள்

நாம் தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் ஓர் உயிர் மண்ணில் சாய்கிறது மறந்துவிடாதீர்கள்
http://www.tpas.ch/
படிவத்தை உங்கள் நண்பர்களிடம் கைஎழுத்து வாங்கி அனுப்பிவையுங்கள்

நாம் நினைத்தால் நம்மால் முடியும் .........
முயற்சி எடுக்கும் ஒவொருவருக்கும் எனது மனமார்ந்த நன்றி

துரோகிகள்தான் எத்தனை..அதில் எத்தனை விதங்கள்..எத்தனை முகங்கள்

ஆந்திராவில் தனித் தெலுங்கானா மாநிலத்தை ஆதரிப்பதாக அளித்த வாக்குறுதியை காங்கிரஸ் கட்சி நிறைவேற்றாததால் தெலுங்கானா ராஷ்ட்டிர சமிதி M.L.A க்கள், M.Pக்கள் அனைவரும் பதவியை துறந்தனர். இத்தனைக்கும் அங்கு உயிரிழப்புகள் ஏதும் நடைபெறவில்லை. கொள்கைக்காகவே அவர்கள் பதவியை ராஜினாமா செய்தார்கள்.ஆனால் தமிழகத்தில் இத்தனை பேர் தீக்குளித்து உயிர் தியாகம் செய்தும் பதவியை துறக்க ஒருவரும் முன் வரவில்லை.
இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் கூட பதவி சுகத்தை விட மனது வரவில்லை. பதவியை இழந்தால் பிரச்சினை தீர்ந்து விடுமா என்று வியாக்கியானம் பேசுகிறார்கள். மத்திய அரசை கவிழ்த்திருந்தால் இலங்கை அரசுக்கு செல்லும் உதவி தடைபட்டிருக்கும். தேர்தல் முன் கூட்டியே வந்திருக்கும். அடுத்து வரும் ஆட்சியாளர்களின் பார்வை வேறுவிதமாக இருந்திருக்கும். போரில் ஏதாவது மாற்றம் நிகழ்ந்திருக்கும்.

இந்த ஓட்டு பொறுக்கிகள்தான் எதுவும் செய்யவில்லை. போராடும் மற்றவர்களையாவது விட்டார்களா என்றால் அதுவும் இல்லை. போட்டி பேரணி, போட்டி உண்ணாவிரதம், போட்டி மனிதச் சங்கிலி என்று உண்மையான போராட்டத்தையும் நீர்த்துப் போகச் செய்வது, ஊடகங்களை மிரட்டி உண்மைச்செய்திகளை வெளியிடாமல் தடுப்பது என்று எத்தனை நாடகங்கள் நடத்தினார்கள்.

மாணவர் போரட்டத்தை ஒடுக்க காலவரையற்ற விடுமுறை அளித்திருக்கிறார்கள். அப்படியானால் இன்னும் ஒரு சில நாட்களில் புலிகளை ஒழித்துக்கட்டி விடுவார்கள். நாம் கல்லூரிகளை திறந்து விடலாம் என்றுதானே திட்டம் போட்டிருக்கிறார்கள். புலிகள் எப்போது அழிவார்கள் என்று இலவு காத்த கிளி போல மருத்துவமனையில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். தமிழினமே நெருக்கடியில் உள்ள போது,
அன்பழகன் அறிக்கை வெளியிடுகிறார். முதல்வர் மருத்துவமனையில் உள்ளார் அவருக்கு சிறு நெருக்கடி கூட தரக்கூடாது என்று.

கால சக்கரம் ஓடிக் கொண்டே இருக்கிறது. கடந்த 36 வருடங்களில் உலகில் எத்தனையோ மாற்றங்கள் நடந்து விட்டன. மாற்றம் என்ற சொல் கூட மாறிக் கொண்டிருக்கிறது. தமிழக அரசியல்வாதிகள் நிமிடத்திற்கு ஒரு முறை மாறி மாறி பேசுகிறார்கள். ஆனால் கொண்ட கொள்கையிலும் போராட்டத்திலும் இன்று வரை பிறழாமல் மன உறுதிமிக்க ஒரே தலைவன் பிரபாகரன் தான்.

துரோகிகள்தான் எத்தனை..அதில் எத்தனை விதங்கள்..எத்தனை முகங்கள்..

இந்திய கருணா

இந்தியாவின் நீரோ மன்னன். துரோகத்தின் மொத்த உருவம். உதவி செய்யா விட்டாலும் பரவாயில்லை உபத்திரமாவது செய்யாமல் இருந்திருக்கலாம். மனித சங்கிலி, போட்டி குழு, போராட்டம், 'அய்யகோ' தீர்மானம், உயிரை தருவேன், ஆட்சியை இழக்க தயார் என்றெல்லாம் சொல்லி எவ்வளவு நாள் இழுக்க முடியுமோ இழுத்தார். கடைசியில் காங்கிரசையும் தி.மு.க வையும் பிரிக்க சூழ்ச்சி என்றார். ஒற்றுமையாக
இருப்போம் என்று சொல்லியே ஒற்றுமைக்கு வேட்டு வைத்தவர். தீக்குளிப்பை அரசியல் செய்யாதீர் என்று சொல்லி சொல்லியே தீக்குளித்தவர்கள் பொண்டாட்டியுடன் சண்டை போட்டுத்தான் செத்தார்கள் என்று தியாகத்தை கொச்சைப்படுத்தியவர். இலங்கை தமிழர் சாவதில் கூட அரசியல் செய்த உலக தமிழின தலைவர் இந்திய 'கருணா' இவர்தான்.

இலங்கை கருணா

துரோகிகளின் வரிசையில் முதல் இடத்தை பிடித்தவர். துரோகம் என்ற‌ வார்த்தையின் முழு அர்த்தம். கோடி எட்டப்பன்களுக்கு சமம். மஹிந்தவின் காசுக்காக‌ இனத்தையே காட்டி கொடுத்தான்.

விஜயமில்லா காங்கிரஸ்காந்த்

எதிர்கால கருணாநிதி. தமிழினத்தின் குரல்வளை நெறிக்கப்பட்டு பேரழிவை சந்தித்துக்கொண்டிருக்கும் போது வரப் போகும் காங்கிரஸ் கூட்டணிக்காக மவுனியாக இருந்தார். சிங்கள ராணுவத்திற்கு உதவி செய்யும் மத்திய காங்கிரஸ் அரசை கண்டிக்காமல் ஐ.நா சபையை அணுக வேண்டும் என்றார். ஐ.நா சபையை யார் கேட்பது? மத்திய அரசில் உள்ள சோனியாதான் கேட்க வேண்டும்?
ஆட்சிக்கு வராத பொழுதே இவ்வளவு நாடகம் என்றால் ஆட்சிக்கு வந்தால் எப்படி இருக்கும்? மக்கள் இவரை பெரிதும் நம்பி ஏமாந்தார்கள்.

ஜால்ரா லலிதா

இராஜபக்சேவின் ஜால்ரா தங்கை. தன்னுடைய பாதுகாப்புக்காக நீதிமன்றத்தின் படிக்கட்டுகளில் பல முறை ஏறிய இந்த‌ லலிதாமணி, போர் நடக்கும் போது அப்பாவி மக்கள் கொல்லப்படுவது சகஜம்தான் என்று தத்துவ முத்துக்களை உதிர்த்தார். குழந்தைச் செல்வங்களை பெற்றிருந்தால் அதன் அருமை தெரிந்திருக்கும்.

காங்கிரஸ்காரர்கள்

இராஜிவ் காந்தியுடன் பூந்தமல்லிவரை வந்து விட்டு பெரும்புதூரில் சிறுநீர் வருகிறது, கழிவறைக்கு செல்கிறேன் என்று சாக்குப் போக்கு சொல்லி விட்டு ஓடியவர்கள்.

தினமலர்

டக்ளஸ் தேவானந்தா, கருணா போன்ற துரோகிகளின் பேட்டியை மூன்று பக்கத்திற்கும், புலிகளின் அழிவுச் செய்தியை மட்டும் முதல் பக்கத்தில் வெளியிடுவார்கள். நூற்றுக்கணக்கில் அப்பாவி மக்கள் சிங்கள ராணுவத்தால் கொல்லப்படுவதை ஒரு நாளும் வெளியிடமாட்டார்கள். பார்ப்பன வெறி பிடித்த தமிழின விரோத பத்திரிக்கை.

மருத்துவர் ஐயா

பிள்ளையையும் கிள்ளுவார், தொட்டிலையும் ஆட்டுவார். பிரணாப்புடன் சந்திப்பு திருப்தி அளிக்கவில்லை என்பார் மறு நிமிடம் நாங்கள் காங்கிரஸ் கூட்டணியில்தான் நீடிக்கிறோம் என்பார். ஒரு பக்கம் மக்கள் தொலைக்காட்சியில் ஈழ புராணம் மறு புறம் மத்திய அரசில் பதவி.

புரட்சிப் புயல்

தப்பான இடத்தில் சரியான டைமில் இருப்பார். புலிகளின் குரல் என்று சொன்னார்கள். ஆனால் போயஸ் கார்டன் முந்தானையிலிருந்தல்லவா குரல் ஒலிக்கிறது.

ஈழ மக்களை கடவுள் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆனால் தமிழக மக்களை இந்த துரோகிகளிடமிருந்து அந்த கடவுளால் கூட காப்பாற்ற முடியாது.

எதிர்வரும் தேர்தலில் மக்கள் இவர்களுக்கு பாடம் புகட்டுவார்கள் என்று நினைத்தால் அது பெரிய முட்டாள்தனம். ஏனென்றால் நமது மக்கள்தான் இந்து ஜாதி, இனம், கட்சி, தலைவன், தொண்டன் என்று பிரிந்து கிடக்கிறார்களே... 'டெத் ஸ்கோர்' உயர்ந்து கொண்டிருக்கும் போது 'கிரிக்கெட் ஸ்கோர்' கேட்டுக் கொண்டிருக்கிறார்களே. இவர்கள் எங்கே தண்டனை வழங்கப் போகிறார்கள்.

இவர்களின் கூத்துகளை சொர்க்கத்தில் இருந்து மாவீரர்களான‌ கரும்புலிகள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த ஓட்டுப் பொறுக்கி நாய்கள் நரகத்திற்கு செல்லும் போது அங்கு வந்து கரும்புலித்தாக்குதல் நடத்துவார்கள்.

Tuesday, February 3, 2009

தமிழருக்காக வெள்ளை மாளிகைக்கு போகும் வழி இதோ!

இலங்கைத்தமிழர் விடயத்தில் தற்போதய ஆளும் காங்கிரஸ் அரசு எதுவுமே செய்யப்போவதில்லை. தமது சொந்த பகைக்காக நடத்தும் யாகத்தில் ஒரு இனத்தையே போட்டு எரிக்கின்றனர்.
எவ்வளவு கண்ணீர் விட்டாலும், தீக்குளித்தாலும், உண்ணாவிரதம் இருந்தாலும், காந்திய வழியில் அறப்போராட்டம் செய்தாலும் - காந்தியின் பெயரைச்சொல்லி ஆட்சி செய்பவர்கள் காது கொடுத்து கேட்கப்போவது இல்லை.

எனவே இந்தியா உட்பட (காங்கிரஸ் அரசாங்கம்) அனைவரின் தலையிலும் குட்டக்கூடிய ஒரு பராக்கிரமசாலிதான் இலங்கைத்தமிழருக்கு இப்போது வேண்டும்.
அந்த பராக்கிரமசாலி அமெரிக்கா!

உங்கள் போராட்டங்கள் மெல்ல உத்வேகம் பெறும் இவ்வேளை நேரத்தை கடத்தாமல் பராக்கிரமசாலியை பலவழிகளில் அணுகுங்கள்.

இதோ ஒரு வழி…

அமெரிக்கா அரசாங்கத்தின் வெள்ளைமாளிகை வலைத்தளத்தினூடாக கோரிக்கை வைக்கும் முறை. இந்த வழியினூடாக 500 வசனங்களுக்கு மேற்படாமல் உங்கள் கோரிக்கையை வையுங்கள். மிகச்சின்ன ஒரு வசனமாகக்கூட இருக்கல்லாம்.

உதாரணத்திற்கு:

” Please stop the Genocide of TAMILS in Sri Lanka “
” Please help to Srilankan Tamils”
“Please help to Srilankan Tamils Freedom”

இவ்வாறு இன்னும் பல நீங்களாகவே எழுதி அனுப்புங்கள். (யாராவது நல்ல நல்ல வசனங்களை எழுத இங்கு உதவுங்கள்)
நாம் கோரிக்கையை வைக்கும் உலகில் அதி உயர் அதிகாரம் உள்ள இடம் இது என்பதை மறந்துவிட்டதீர்கள்.

சரி வாருங்கள் இங்கு கிளிக் பண்ணி - வெள்ளைமாளிகைக்கு

http://www.whitehouse.gov/contact/

Monday, February 2, 2009

ஈழம் நேற்றும் இன்றும் தலைப்பு(title song) பாடல்

ஈழம் நேற்றும் இன்றும் எனும்


மக்கள் தொலைகாட்சி தொடரில்

தலைப்பு(title song) பாடல் –எழுதியவர்

திரு.பச்சியப்பன்





தாயே என்ன பிழை செய்தோமடி தாயே

தாயே என்ன பிழை செய்தோமடி தாயே





வெடி விழுந்து எரிந்த பனை

கரை உடைந்து காய்ந்த குளம்

கூரை சரிந்த எமது இல்லம்

குருதி படிந்த சிறு முற்றம்





இரவை கிழித்த பெண்ணின் கதறல்

ரத்தம் வழிந்த குழந்தை பொம்மை

தேசம் பதுங்கு குழியின் உள்ளே

புதைய………………சம்மதமோ…………..





தாயே என்ன பிழை செய்தோமடி தாயே

தாயே என்ன பிழை செய்தோமடி தாயே





விளக்கேற்றிய மாடமெல்லாம்

வீழ்ந்து போனதோ…………..





ஊஞ்சலாடிய கம்பு இல்லை

நீந்தி பழகிய ஆறு இல்லை





என் தோப்பினுள் அலைந்த

பூங்குருவிகள் எங்கு போனதோ

என் தோட்டத்தில் ஈன்ற

தாய்பூனை என்ன ஆனதோ





முற்றம் தெளித்திட

விடியல் வருமோ

அர்த்த சாமத்தில்

வாழ்வு முடியுமோ


                                இந்த பாடல் ஒலி வடிவில் கிடைத்தால் .... கொடுத்து உதவுங்கள் ....

Monday, January 26, 2009

என் தமிழ் ஈழ மக்களுக்கு....


கவலைகளை சுமந்து கண்ணீர் வடிப்பதை விட லட்சியங்களை சுமந்து ரத்தம் சிந்துவதே மேல் .......


கட்டாயமாக சிந்திய ரத்ததிற்காக லட்சியம் அடைந்தே தீரவேண்டும் ...



இன்றோ நாளையோ ......



நல்ல செய்திக்காக காத்திருப்போம் ...........