உலகில் தலைசிறந்த தேசிய கீதமாக ரவீந்திர நாத் தாகூர் எழுதிய ஜன கண மன - வை யுனெஸ்கோ அமைப்பு தேர்ந்தெடுத்து அறிவித்திருக்கிறது.
சர்வதேச இலக்கியம், கலை கலாச்சாரம் மற்றும் அறிவியலுக்கான அமைப்பான யுனெஸ்கோ, ஒவ்வொரு ஆண்டும் சிறந்த இலக்கிய படைப்புகளைத் தேர்ந்தெடுத்து பரிசளிப்பது வழக்கம்.
இவ்வாண்டு கூடிய யுனெஸ்கோ, தன்னுடைய கலாச்சாரக் கூட்டத்தில் இந்தியாவின் தேசிய கீதமான, ரவீந்தரநாத் தாகூர் எழுதிய ஜன கண மன - வை உலகில் தலைசிறந்த தேசிய கீதமாக தேர்தெடுத்து அறிவித்துள்ளது.
இதனால் இந்தியர்கள் அனைவரும் தங்கள் காலரை தூக்கிக்காட்டி பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.
ஜன கண மன பாடல் வங்காள மொழியில் இரவீந்திரநாத் தாகூர் இயற்றிய கவிதை ஒன்றின் தொடக்க வரிகளாகும். இந்த கீதத்தை முழுவதாக பாடுவதற்கு 52 விநாடிகள் பிடிக்கிறது.
ஜன கண மன அதிநாயக ஜெய ஹே
பாரத பாக்ய விதாதா.
பஞ்சாப சிந்து குஜராத மராத்தா
திராவிட உத்கல வங்கா.
விந்திய இமாசல யமுனா கங்கா
உச்சல ஜலதி தரங்கா.
தவ சுப நாமே ஜாகே,
தவ சுப ஆஷிஷ மாகே,
ஜாஹே தவ ஜெய காதா.
ஜன கண மங்கள தாயக ஜெயஹே
பாரத பாக்ய விதாதா.
ஜெய ஹே, ஜெய ஹே, ஜெய ஹே,
ஜெய ஜெய ஜெய, ஜெய ஹே.
உங்களுக்காக ஆங்கிலத்தில் ஜன கண மன
Jana Gana Mana Adhinayaka Jaya He
Bharat Bhagya Vidhata.
Punjab Sindh Gujarat Maratha
Dravida Utkala Banga.
Vindhya Himachal Yamuna Ganga
Ucchala Jaladhi Taranga.
Tubh Shubha Name Jage,
Tubh Shubha Ashisha Mange,
Gahe Tubh Jaya Gata.
Jan Gan Mangaldayak Jay He
Bharat Bhagya Vidhata.
Jaye He, Jaye He, Jaye He,
Jaye,Jaye,Jaye,Jaye He

.jpg)
Hai im in Japan and nice to c the national anthem after a while. Thanx a lot and wish you Good luck toooo.
ReplyDelete